Posted in

தமிழ் வினாக்கள் – 01

Welcome to your Tamil quiz - 01

மற்றவர்களைப் பற்றிய அக்கறை இல்லாதவன்

பகையரசருக்குக் கொடுக்கபடும் திறைப்பொருள் எது

ஒரே சமயத்தில் எட்டு விடயங்களை அவதானிப்பவன்

ஒன்று போல் இருக்கும் மற்றொன்று

ஒன்றைப் போல பிரதி எடுத்தல்

அறிஞர்கள் வாதிடும் களம்

இலை தழை கொண்டு வேயப்படும் குடிசை

ஒரு தண்டிலே பல மலர்கள் மலர்ந்துள்ள பூங்கொத்து

75வது ஆண்டு இறுதியில் எடுக்கப்படும் விழா

10 ஆண்டுகள் சேர்ந்தால் எவ்வாறு கூறப்படும்

Leave a Reply